அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை

69பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி