துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில்பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிர படுத்தியுள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தி உள்ளனர்.