மசூதியில் குண்டுவெடிப்பு, 8 பேர் பலி, 16 பேர் காயம்

வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளால் மசூதி மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், தீ விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர், 16 பேர் படுகாயமடைந்தனர். கானோவில் உள்ள கடான் கிராமத்தில் உள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தியதை உள்ளூர்வாசியான சந்தேக நபர் (38) ஒப்புக்கொண்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல்லாஹி ஹருனா தெரிவித்தார். நீண்டகாலமாக குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி