ஒரே ஒரு வாக்காளரான மஹந்த் ஹரிதாஸ்ஜி உதாசின் என்பவருக்காக தேர்தல் ஆணையம் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கோவில் அருகே வன அலுவலகத்தில் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து