இளம் பெண்ணுக்கு சரமாரி அடி உதை (வீடியோ)

85பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ரா பகுதியில், ஒரு இளம்பெண்ணும், இளைஞரையும் கூட்டத்தின் முன்னிலையில் வைத்து ஒருவர் குச்சிகளால் கொடூரமாக தாக்கினார். தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தலைமுடியை இழுத்து, அடித்து உதைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர்கள் எதற்காக தாக்கப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி