ராஜ வாழ்க்கையை வேண்டாம் என்று சொல்வீர்களா?

77பார்த்தது
ராஜ வாழ்க்கையை வேண்டாம் என்று சொல்வீர்களா?
புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தும் இந்த புத்த பூர்ணிமா திருநாளில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் நம்புகின்றனர். அதன் காரணமாகவே இந்த திருநாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது. மன்னராகப் பிறந்து ஆசையைத் துறந்த மகான் புத்தரை போல யார் இவ்வுலகில் இருப்பர்? ராஜ வாழ்க்கையை நாம் வேண்டாம் என்று உதறுவோமா? ஆனால் அதை செய்தவர் அவர். புத்தர் பிறந்து 2500 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அவரது போதனைகள் சாகாமல் வாழ்ந்து வருகிறது என்றால் அவர் வாழ்கிறார் என்று தான் அர்த்தம்..!

தொடர்புடைய செய்தி