ஆம்பூர் பிரியாணியில் புழு - வாடிக்கையாளர் புகார்!

79பார்த்தது
ஆம்பூர் பிரியாணியில் புழு - வாடிக்கையாளர் புகார்!
ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றபோது, அவரது குழந்தை சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்ததாகக் கடை மேலாளரிடம் முறையிட்டபோது அலட்சியமாகப் பதிலளித்ததாகப் புகார். மேலும் இந்த சம்பவம் குடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி