மகளிர் உரிமை திட்டம்: சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

82பார்த்தது
மகளிர் உரிமை திட்டம்: சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' கடந்த ஆண்டான 2023ல் செப்டம்பர் மாதம் தொடக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களிலேயே பொது விநியோகத் திட்டத்திற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நலத் திட்டமாக இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டமானது விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்தி