நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பெண் (வீடியோ)

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லாரி ஒன்று சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையோரம் நின்றிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி இழுத்து சென்றது. அப்போது சாலையோரம் நின்ற மரத்தில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்து நிகழ்ந்தபோது அவ்வழியாக சென்ற பெண் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி