ராமர் கோயிலை இடிப்போம் - எச்சரித்த பயங்கரவாத அமைப்பு

7116பார்த்தது
ராமர் கோயிலை இடிப்போம் - எச்சரித்த பயங்கரவாத அமைப்பு
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம் என பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ செய்தியும் வெளியாகியுள்ளது. இந்த ஜெய்ஷ் அமைப்பின் எச்சரிக்கையால் போலீசார் தீவிர நடவடிக்கையில் உள்ளனர். மேலும், அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி