மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்!

60பார்த்தது
மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்!
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு கிடைத்திருந்தாலும், சட்டமன்ற தேர்தல்களில் நாம் வென்று ஆட்சி அமைத்த மாநிலங்களில், மீண்டும் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இது குறித்து விரைவில் ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும். மக்கள் நம் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். நாம் ஒழுக்கமாகவும், ஒற்றுமையுடனும் செயல்பட்டு அந்த நம்பிக்கையை மேலும் வளரச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி