அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை

67பார்த்தது
அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை
தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், அவரை கௌரவிக்கும் வகையில் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவரது மெழுகுச் சிலையில் பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இவர் தனது பிறந்த நாளை ஏப்ரல் 8ஆம் தேதி கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி