விஜயகாந்த் வீட்டு முன்பு கதறி அழும் தொண்டர்கள்!

141941பார்த்தது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீருடன் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. சாலிகிராமம் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு 'கேப்டன்.. கேப்டன்..' என அழுது கண்ணீர் சிந்தும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி