மூத்த ஐபிஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா

574பார்த்தது
மூத்த ஐபிஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
அஸ்ஸாம் மாநிலம் லக்கிம்பூரில் உள்ள தற்போதைய காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் மிஸ்ரா, ஜனவரி 16, 2024 முதல் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி சமூக சேவை செய்வேன் என்று ஆனந்த் மிஸ்ரா தெரிவித்தார். அவர் விரைவில் அரசியலுக்கு வந்து பா.ஜ.க.வில் சேருவார் என்ற யூகங்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி