விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது பன்னீர் இளநீர் தேன் நெய் பால் தயிர் எண்ணெய் விபூதி திரவியம் பவுடர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நந்தி பகவானே வழிப்பட்டனர்