சேஷ வாகனத்தில் உலகளந்தபெருமாள் வீதி உலா

68பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள , பழமை வாய்ந்த வைணவ தளமான உலகளந்தபெருமாள் என அழைக்கப்படும் திருவிக்ரம சுவாமி திருக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி (நேற்று 20) இரவு ஷேச வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி