மூதாட்டியின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

1552பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அன்னியூர் ஊராட்சியில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் நேற்று (ஏப் 11)வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த மூதாட்டியின் காலில் விழுந்து கண்டிப்பாக தனக்கு ஓட்டு போடும் படி கேட்டுகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி