வருவாய் வட்டாட்சியர் தலைமையில் சமரச கூட்டம்

81பார்த்தது
வருவாய் வட்டாட்சியர் தலைமையில் சமரச கூட்டம்
திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தின் அருகே ஆற்காடு நவாப் ஜாமியா பள்ளிவாசல் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் எதிர்ப்பை தொடர்ந்து வட்டாட்சியர் மாரியா பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினர் இடையே சமரச கூட்டம் இன்று நடைபெற்றது

தொடர்புடைய செய்தி