மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் என்னும் பணி

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசத்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் கோவில் திருத்தலமாகும், இத்திருக்கோவிலில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ. 1, 11, 96, 281, தங்கம் 442 கிராம் வெள்ளி 1405 கிராம் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டது, இந்த உண்டியல் திறப்பில் திருக்கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் பூசாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த உண்டியல் காணிக்கையின் வளத்தி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி