அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

1502பார்த்தது
அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38) வளத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வளத்தி செல்வதற்காக செஞ்சி கூட்ரோடு அருகே நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்தி