நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்!

57பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் தமிழக அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி