வாலாஜா: வாக்குப்பதிவு மையத்தில் தர்ணா போராட்டம்!

563பார்த்தது
வாலாஜா அடுத்த மாந்தாங்கல் பகுதியில் உள்ள 185 வது வாக்கு பதிவு மையத்தில் ஏற்கனவே உயிரிழந்த மணிகண்டன் என்பவரது வாக்கு பதிவாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வாக்கு பதிவு மையத்துக்கு சென்ற பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அந்த மையத்தில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வாக்கு பதிவு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி