ராணிப்பேட்டை: தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்!

50பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, இராணிப்பேட்டை வி. ஆர். வி. மேனிலைப் பள்ளி மற்றும் வாலாஜா அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு செய்தார்.

அப்போது தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி