ராணிப்பேட்டையில் இருகட்சியினர் இடையே வாக்குவாதம்!

53பார்த்தது
ராணிப்பேட்டை நகர நவல்பூர் கங்கதரா பள்ளி பூத் எண் 181 வாக்குச்சாவடியை அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பார்வையிட சென்றார். அப்போது பாமக வேட்பாளரை திமுகவின் சிலர் தாக்க முயன்றனர்.

இதனால் திமுகவினர் மற்றும் பாமகவினர் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி