புல்டோசர்களுடன் பிரச்சாரம் செய்த உ.பி., முதல்வர்

559பார்த்தது
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பாஜக வேட்பாளர் ஜெய்வீர் சிங்கை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கஞ்சுகோட்டாவில் ரோடு ஷோவில் பங்கேற்றார். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடந்த இந்த ரோடு ஷோவில், யோகியின் ஆட்சியின் அடையாளமாக மாறிய 14 புல்டோசர்கள் பங்கேற்றன. அதன் மீது ஏறியபடி தொண்டர்கள் இந்த ரோடு ஷோவில் கலந்துகொண்டனர். இது குறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி