கொதிக்க வைத்த கருவேப்பிலை தண்ணீரின் மகத்துவம்

62பார்த்தது
கொதிக்க வைத்த கருவேப்பிலை தண்ணீரின் மகத்துவம்
கொதிக்க வைத்த கறிவேப்பிலை தண்ணீரைக் காலையில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கறிவேப்பிலை நீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றன.
* இளநரையை தடுத்து, முடி வளர்ச்சி உதவுகிறது.
* கறிவேப்பிலை தண்ணீரைக் குடிப்பதால் தசைகளை தளர்த்தி மன அழுத்தத்தையும் நீக்குகிறது.

தொடர்புடைய செய்தி