வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தகவல்

80பார்த்தது
வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தகவல்
2017-22க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆயிரத்து 551 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக வாரத்திற்கு 5 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக உத்திரப் பிரதேசத்தில் (280), மத்தியப் பிரதேசத்தில் (207), அசாம் (205), மகாராஷ்டிரா (155), கர்நாடகா (79) வழக்குகள் பதிவாகியதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி