ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிடெட் பலன்கள்

53பார்த்தது
ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிடெட் பலன்கள்
ஒரே ரீசார்ஜ் மூலம் 4 தொலைபேசி இணைப்புகளில் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1199 ரீசார்ஜ் செய்தால் முதன்மை இணைப்புக்கு 100 ஜிபி டேட்டாவும் ஒவ்வொரு கூடுதல் இணைப்புக்கும் 30 ஜிபி டேட்டாவும் ஒதுக்கப்படும். இதுமட்டுமின்றி, 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் அம்சமும் உள்ளது. மேலும், அன்லிமிட்டட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை இலவசமாக பெறலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்.

தொடர்புடைய செய்தி