பக்தர்கள் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

63பார்த்தது
பக்தர்கள் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை மைதான பாளை பகுதியில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தொடர்புடைய செய்தி