தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

81பார்த்தது
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் நாளை (ஜூலை 13) இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கால தாமதமாக 10 நாட்கள் பின்னரே பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த நாட்களை ஈடுசெய்வதற்காக தொடர்ந்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நாளை விடுமுறை வழங்க கோரி பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வித் துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி