போளூரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

71பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர், ஜடதாரிகுப்பம், வசூர், குன்னத்தூர், இரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு, கரைப்பூண்டி, வெண்மணி, திண்டிவனம், பெலாசூர், சனிக்கவாடி பத்தியவாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென இன்று மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி