ஆம்புலன்சை நிறுத்தி கலெக்டர் எச்சரிக்கை

52பார்த்தது
ஆம்புலன்சை நிறுத்தி கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோவிலில் நேற்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் தொடங்கியது. இதில் 20 இலட்சம் அதிகமான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கிரிவலம் சென்றனர். இந்த பக்தர்கள் கூட்டத்தில் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நோயாளி இல்லாமல் சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்ததை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆம்புலன்ஸ் நிறுத்தி கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி