அரசு பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு.

85பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் குளிரூட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன் திறந்து வைத்தார்.




போளூர் அரசு பணிமனை சார்பில் குளிரூட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வறையை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.


பின்னர் ஓய்வரையில் அமைக்கப்பட்டிருந்த ஏசியை இயக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே கம்பன் மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் சௌந்தர்ராஜன், பொது மேலாளர் செந்தில், துணை மேலாளர் துரைராஜ், போளூர் பணிமனை மேலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், அமைப்பு செயலாளர் ராஜரத்தினம், பணிமனை நிர்வாகிகள் அண்ணாமலை, சுதாகர், முரளிதரன், சூரியகுமார், தரணிநாதன், குணசீலன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், போளூர் பணிமனை அனைத்து தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி