பள்ளி ஆண்டுவிழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட,
செங்கம் நகரத்தில் அமர்ந்திருக்கும்
ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 18 ஆம் ஆண்டு விழாவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், நகர கழக செயலாளர்
அன்பழகன், செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா, ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி