உடுமலையில் மாம்பழங்கள் பரிசோதனை செய்ய கோரிக்கை

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தற்சமயம் அதிக அளவு கோடை வெப்பம் உள்ளதால் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பாக மாம்பழம் ஆப்பிள் உள்ளிட்ட பல வகைகள் விற்பனையாவதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது என ஆய்வில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி