உடுமலை அரசு மருத்துவமனையில் 9 கோடியில் புதியகட்டிடம் திறப்பு

1553பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
அரசு மருத்துவமனையில் 9 கோடி மதிப்பில் மூன்று தளங்களுடன் கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வர் பொள்ளாச்சியில் நடைபெற்ற காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இணை இயக்குனர் கனக
ராணி, தலைமை மருத்துவர் கலைச்செல்வி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமராஜ் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் சத்ய பாபு கோ ரவி சண்முகசுந்தரம் அர்ஜுன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி