உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் கொள்ளை

50பார்த்தது
உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரத்தனபுரி நகரச் சேர்ந்தவர் வைரமுத்து வீட்டில் 2 பவுன் நகைகளையும், யூகேபி நகரை சேர்ந்த சந்திரசேகர் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவரும் வெளியூர் சென்ற பொழுது இவர் வீட்டில் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த
10 லட்சம் ரூபாய் திருடி சென்றனர். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களால் உடுமலை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி