கொமரலிங்கத்தில் போலீஸ் அணிவகுப்பு

1065பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடுமலை உட்கோட்ட காவல்துறையினர் சார்பில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மாலை துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொழுமம் முதல் கொமரலிங்கம் வரை துப்பாக்கி ஏந்தியபடி படி போலீசார் அணிவகுத்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி