4கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது

562பார்த்தது
4கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
4கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது


பெருமாநல்லூர் போலீசார் பெத்தாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மாவட் டம் புளியம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி கவிதா (வயது40) என்பதும் அவரி டம் 4 கிலோ 800 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சா மற் றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி