திருச்சி: நடிகர் சிவகார்த்திகேயன் தாயார் வாக்களித்தார்

3688பார்த்தது
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தாயார் ராஜு தாஸ் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி