வங்கி ஊழியர் திட்டியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை முயற்சி

71பார்த்தது
வங்கி ஊழியர் திட்டியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை முயற்சி
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தீராம்பாளையத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி எதுமலை சாலையில் இயங்கி வரும் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதத் தவணையை அவர் கட்டவில்லை என கூறப்படுகிறது இதனால் விசாலாட்சியின் வீட்டுக்கு வந்த வங்கி ஊழியர் சுரேந்தர் என்பவர் விசாலாட்சியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து விசாலாட்சியை மீட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி அரளி விதையை அடைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உடனடியாக உறவினர்கள் அவரை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மனச்சநல்லூர் போலீசார் தலைமறைவாக உள்ள வங்கி ஊழியர் சுரேந்தரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி