டெல்லியை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள்

79பார்த்தது
டெல்லியை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான  டிராக்டர்கள்
விவசாயத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் இடையேயான, நான்காம் கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், டெல்லி நோக்கிய பேரணியை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்காக டெல்லியை நோக்கி செல்ல ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. அதனால் ஒன்றிய அமைச்சர்களுடனான இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி