தயார் நிலையில் இருக்கும் வாக்குச்சாவடி மையங்கள்!

81பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் நிழல் ஏற்படுத்த சாமியான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது மேலும் குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்காக வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன நாளை காலை 5: 30 மணி முதல் 5 45 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது

தொடர்புடைய செய்தி