வாக்குபதிவு செய்த மாற்றித்திறனாளி ஆசிரியை!

80பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பார்வை மாற்றித் திறனாளி ஆன சூரிய பிரபா என்ற கணினி ஆசிரியை தனது தங்கை உதவியுடன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள சீ வ அரசு மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடியை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி யான பார்வையற்ற மாணவர்களுக்கு கணினி கற்றுக் கொடுக்கும் சூரிய பிரபா என்ற கணினி ஆசிரியை தனது தங்கை நித்யா உதவியுடன் வாக்கு சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார் இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்

தொடர்புடைய செய்தி