அதிமுக அமைப்பு செயலாளர் தனது வாக்கை பதிவு செய்தார்.

61பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோரீஸ் புரம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி