அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

69பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ இன்று ஆஜர்படுத்தியது. இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி