சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாத செய்து வரும் தொடர் கனமழையால் சாலை ஓரங்களில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதுமான.
முத்துப்பேட்டை
இடும்பாவனம் மேல பெருமழை கீழப்பெருமை பாண்டி வேப்பஞ்சேரி கள்ளு குடி. கச்சனம் மணலி ஆலத்தம்பாடி வேலூர் கொக்கலாடி பாமணி விளக்குடி ராயநல்லூர் மேட்டுப்பாளையம் கட்டிமேடு ஆதிரங்கம். ஆளிவளம் பூசலாங்குடி பிஞ்சையூர். குறும்பல் மணலி தோலாசேரி வரம்பியம் விட்டுக் கட்டி மடப்புரம். வீரபுரம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை செய்து வருவதால் சாலை ஓரங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவது போல் மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடனும் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வீட்டில் முடக்கிவிடப்பட்டுள்ளனர்.