நாட்டைக் காப்பாற்ற இரண்டு டாக்டர்கள் கி வீரமணி பேச்சு.

73பார்த்தது
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் தமிழகத்தில் மோடி முகாம் போட்டு தங்கினாலும் வெல்ல போவது இந்தியா கூட்டணி தான் என்றும் மோடி திருச்சூலம் வைத்து மிரட்டி மோடிக்கு எதிரானவர்களை வருமானத்துறை, அமலாக்கத்துறை , சி. பி. ஐ சோதனை செய்வதாகவும்.

துணை சபாநாயகர் பதவியை மோடி நிரப்பமால் ஜனநாயகத்தை படுகொலை செய்திருப்பதாகவும். இளைஞர்களுக்கு வேலை கேட்டால் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கையில் வேல் கொடுத்து மோடி அனுப்பி வைப்பதாகவும். வாடகையாளர் மினிமம் பேலன்ஸ் மூலம் வங்கியில் இருந்து 21 ஆயிரம் கோடி சுருட்டியவர் மோடி எனவும்
நாட்டைக் காப்பாற்ற இரண்டு மோடி ஊழல் தலைமீது வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் பற்றி பேசுகிறார். அவருக்கு ஊழல் பற்றி பேச என்ன இருக்கு என்றார்.

தொடர்புடைய செய்தி