தேர்தல் அலுவலர் மீது பாஜக புகார்

55பார்த்தது
நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன் தேர்தலில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக பாஜகவின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை சந்தித்து பாஜகவினர் இன்று மனு கொடுத்தனர். அதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி