நாதக வேட்பாளர் வாக்களித்தார்

79பார்த்தது
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7: 00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை வேட்பாளர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா கிருஷ்ணாபுரம் அடுத்த நொச்சிக் குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி